Wednesday, July 3, 2019

கடவுளே!
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மனம் இறங்கி,
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!

மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!!!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!!!!

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அருட்பெரும் ஜோதி! தனிப்பெரும் கருணை!!

அருட்பெரும் ஜோதி!!!

 ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய!!!

திருச்சிற்றம்பலம் !

இறைவா !
எங்களின் தாகம் தீர்க்க இயற்கை அன்னை அருள வேண்டும் !

இயற்கை அன்னை அருள வேண்டும் !
இயற்கை அன்னை அருள வேண்டும் !!
இயற்கை அன்னை அருள வேண்டும் !!!

நன்றி ! வணக்கம் !!

Wednesday, May 22, 2019


இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

 💐இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ளும்..!!!

💐உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்...!!!

💐ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே...!!!


💐ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு...!!!



💐 பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு...!!!

💐ஒரு பணியைச் செய்யத் தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.....!!!!

💐மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்....!!!!

💐ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல....!!!!

💐உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்...
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்....
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து. தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்...!!!


💐குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது...!!!

💐கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்

💐வழிதவறிச் செல்வதை விட, வழி கேட்டுச்செல்வது நல்லது...,!!!

Wednesday, October 31, 2012

Tuesday, July 1, 2008

1. The will to succeed is important, but what's even more important is the will to prepare.
2. Aim at the stars.......For even if you fall short, you will land on the moon!